தடை உத்தரவு ஜனவரி 22 வரை நீட்டிப்பு.! சற்றுமுன் தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு.! - Seithipunal
Seithipunal


சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ள ஐந்து மாநிலங்களில் பேரணிகள் பொதுக் கூட்டங்களுக்கு தடைகளை நீட்டித்து பொதுக்கூட்டங்கள் காண தடையை நீட்டித்து தேர்தல் ஆணையம் சற்றுமுன்பு உத்தரவிட்டுள்ளது. 

உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த தேர்தலை முன்னிட்டு பேரணி, பொதுக் கூட்டங்களுக்கு தடை விதித்து ஏற்கனவே தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த ஐந்து மாநிலங்களில் பேரணி, பொதுக் கூட்டங்களுக்கு தடையை வருகின்ற ஜனவரி 22ஆம் தேதி வரை நீட்டித்து தேர்தல் ஆணையம் சற்று முன்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

5 state election feb


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->