தடை உத்தரவு ஜனவரி 22 வரை நீட்டிப்பு.! சற்றுமுன் தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு.! - Seithipunal
Seithipunal


சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ள ஐந்து மாநிலங்களில் பேரணிகள் பொதுக் கூட்டங்களுக்கு தடைகளை நீட்டித்து பொதுக்கூட்டங்கள் காண தடையை நீட்டித்து தேர்தல் ஆணையம் சற்றுமுன்பு உத்தரவிட்டுள்ளது. 

உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த தேர்தலை முன்னிட்டு பேரணி, பொதுக் கூட்டங்களுக்கு தடை விதித்து ஏற்கனவே தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த ஐந்து மாநிலங்களில் பேரணி, பொதுக் கூட்டங்களுக்கு தடையை வருகின்ற ஜனவரி 22ஆம் தேதி வரை நீட்டித்து தேர்தல் ஆணையம் சற்று முன்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

5 state election feb


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->