மழைகாலம் வந்து விட்டது., உணவுகளில் இனி கவனம் தேவை..!!
Food for monsoon
தற்போது மழைகாலம் என்பதால் நோய்வாய்படும் அபாயம் அதிகரிக்கும் வாய்புள்ளது. எனவே நமது உணவு பழக்கங்களில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகிறது. மழைகாலங்களில் என்ன உணவுகளை குறித்து பார்போம்.
சிட்ரஸ் பழங்களைத் தவிர்ப்பது: சிட்ரஸ் பழங்களில் உள்ள வைட்டமின் சி உங்கள் உடலுக்கு நோய் எதிர்பு சக்தியை அதிகரிக்கும் ஆனால் அதில் உள்ள புளிப்பு காரணமாக, மழைக்காலத்தில் அவற்றைத் தவிர்க்கிறார்கள். இதனால் உங்களின் நோய் எதிர்ப்பு சக்தியும் பாதிக்கும்.
ப்ரீபயாடிக் மற்றும் புரோபயாடிக் உணவுகள்: வேண்டும். தயிர், மோர், ஊறுகாய், காய்கறிகள் போன்ற உணவுகள் குடலை நோயை எதிர்க்கும் கிருமிகள் மற்றும் பிற தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராட உதவுகின்றன.
பருவகால உணவுகளை புறக்கணித்தல்: பருவகால பழங்களை தவிர்க்காமல் சாப்பிட்டு வருவது ஆரோக்கியத்திற்கு நல்லது. பருவகால பழங்கள் அந்தந்த பருவகாலத்திற்கு ஏற்ற ஆரோக்கியத்தை தரும்.
வறுத்த உணவுகள்: மழைகாலங்களில் அனைவருக்கும் விருப்பமான திண்பண்டம் வறுத்த உணவுகள் தான். ஆனால், பருவமழையின் போது, தாகம் ஏற்படாது, அடிக்கடி போதுமான அளவு தண்ணீர் குடிப்பதைத் அவை தடுக்கின்றன