ஒடிசாவில் பரபரப்பு சம்பவம்.. விருந்துக்கு சென்ற 40 பேர் வாந்தி, மயக்கம்.! - Seithipunal
Seithipunal


ஒடிசாவில் உள்ள பத்ரக் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் விருந்து சாப்பிட்ட 40க்கு மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஒடிஸா மாநிலம் பத்ரக் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் விருந்து நடைபெற்றது. இந்த விருந்தில் சாப்பிட்ட  40க்கும் மேற்பட்டோர் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இதில் 10 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவர்கள் உண்ட உணவு விஷமாகியதன் காரணமாக தான் இவர்களுக்கு உடல்நிலை சரியாமல் போனதாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Vomiting in 40 people who ate in feast


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->