நாளை மறு வாக்குப்பதிவு..தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதனை தொடர்ந்து, முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ம் தேதியும், கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதியும் நடைபெற்று முடிந்தது. மணிப்பூரில் ஏற்பட்ட கலவரம் காரணமாக 6 வாக்குச்சாவடி மையங்களில் வாக்கு பதிவு நிறுத்தப்பட்டது. அதேபோல் கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் ஒரு வாக்கு சாப்பிடும் இடத்தில் வாக்கு பதிவு நிறுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, பதிவில் நிறுத்தப்பட்ட வாங்க சாவடி மையங்களுக்கு நாளை மறு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெறும் இன்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tomorrow reelection polling manipur election booth


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->