நாளை மறு வாக்குப்பதிவு..தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு!!
Tomorrow reelection polling manipur election booth
இந்தியாவில் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதனை தொடர்ந்து, முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ம் தேதியும், கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதியும் நடைபெற்று முடிந்தது. மணிப்பூரில் ஏற்பட்ட கலவரம் காரணமாக 6 வாக்குச்சாவடி மையங்களில் வாக்கு பதிவு நிறுத்தப்பட்டது. அதேபோல் கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் ஒரு வாக்கு சாப்பிடும் இடத்தில் வாக்கு பதிவு நிறுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, பதிவில் நிறுத்தப்பட்ட வாங்க சாவடி மையங்களுக்கு நாளை மறு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெறும் இன்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
English Summary
Tomorrow reelection polling manipur election booth