நாளை மறு வாக்குப்பதிவு..தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதனை தொடர்ந்து, முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ம் தேதியும், கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதியும் நடைபெற்று முடிந்தது. மணிப்பூரில் ஏற்பட்ட கலவரம் காரணமாக 6 வாக்குச்சாவடி மையங்களில் வாக்கு பதிவு நிறுத்தப்பட்டது. அதேபோல் கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் ஒரு வாக்கு சாப்பிடும் இடத்தில் வாக்கு பதிவு நிறுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, பதிவில் நிறுத்தப்பட்ட வாங்க சாவடி மையங்களுக்கு நாளை மறு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெறும் இன்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tomorrow reelection polling manipur election booth


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->