தெலுங்கானாவில் 3.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: பதற்றத்தில் மக்கள்..!
Sudden earthquake in Telangana this evening
தெலுங்கானாவில் இன்று மாலை 06.50 மணியளவில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.8 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 19.21 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 79.41 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.
English Summary
Sudden earthquake in Telangana this evening