வாட்டிவதைக்கும் வெயில்.. பள்ளிகளின் நேரம் மாற்றம்.. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


ஒடிசா மாநிலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளிகளின் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் கடும் வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. குறிப்பாக வடமாநிலங்களில் சுட்டெரிக்கும் வெயில் காரணமாக ஏற்படும் வெப்பத்தின் தாக்கத்தால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இந்த நிலையில் சுட்டெரிக்கும் வெயில் காரணமாக ஒடிசாவில் உள்ள பள்ளிகள் செயல்படும் நேரம் மாற்றப் படுவதாக ஒடிசா மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது.

அதன்படி, நாளை முதல் காலை 6 மணி முதல் 9 மணி வரை மட்டுமே வகுப்புகள் நடைபெறும் என ஒடிசா மாநில கல்வித்துறை தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Scorching sun school timing change in odisha


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->