மாநிலங்களவை எம்.பி.: இன்று வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளாரா சோனியா காந்தி? - Seithipunal
Seithipunal


காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவர் சோனியா காந்தி, ராஜஸ்தான் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு இன்று வேட்பு மனு தாக்கல் செய்யப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. 

15 மாநிலங்களில் 56 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் வருகின்ற பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளதால் இதற்கான வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு நாளை கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் சோனியா காந்தி ராஜஸ்தான் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய போவதாகவும் டெல்லியில் இருந்து இதற்காக ஜெய்ப்பூருக்கு புறப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

மக்களவை எம்.பியாக இருக்கும் சோனியா காந்தி கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தல் தான், நான்  போட்டியிடும் கடைசி தேர்தல் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது .


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Rajya Sabha MP Sonia Gandhi file nomination today


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->