குரு தேஜ் பகதூரின் 400 ஆவது பிறந்தநாள்! சிறப்பு நாணயம் மற்றும் தபால் தலையை வெளியிட்டார் பிரதமர் மோடி.! - Seithipunal
Seithipunal


குரு தேஜ் பகதூரின் 400 வது பிறந்த நாள் விழாவில் நினைவு நாணயம் மற்றும் தபால் தலையை நேற்று பிரதமர் மோடி வெளியிட்டார்.

சீக்கியர்களின் ஒன்பதாவது குரு தேஜ் பகதூரின் 400 வது பிறந்த நாளை முன்னிட்டு நேற்று டெல்லி செங்கோட்டையில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது . இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று குரு தேஜ் பகதூரின் நினைவு நாணயம் மற்றும் தபால் தலையை வெளியிட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pm modi launch coin to commemorate sikh Guru Tegh Bahadur


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->