வருகின்ற ஏப்ரல் 1ம் தேதி மாணவர்களுடன் கலந்துரையாட உள்ளார் பிரதமர்..! - Seithipunal
Seithipunal


பொதுதேர்வுகள் நடைபெற உள்ளநிலையில் பிரதமர் மோடி மாணவர்களிடம் கலந்துரையாட உள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் பொதுதேர்வின் போது மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடன் கலந்துரையாடும்  நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதன்படி நிகழ்ச்சியின் 5-வது பகுதி ஏப்ரல் 1-ம் தேதி காணொஇ வாயிலாக நடைபெற உள்ளது. 

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க சுமார் 15.7 லட்சம் பேர் பதிவு பதிவு செய்துள்ளனர். தேர்வை அச்சமின்றி எழுதுவதற்கான வழிவகைகள் குறித்து பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடம் பிரதமர் கலந்துரையாட உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

PM Modi interaction With Students


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->