எல்லை பாதுகாப்பு படையில் 9550 வீரர்கள் இணைப்பு.!
personnel inducted BSF
எல்லை பாதுகாப்பு படையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து 9550 வீரர்கள் இணைக்கப்பட்டுள்ளன.
பி.எஸ்.எப் எனப்படும் எல்லை பாதுகாப்பு படைவீரர்கள் இந்தியா-பாகிஸ்தான் மற்றும் இந்தியா-வங்கதேசம் போன்ற எல்லை பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நடப்பாண்டு தொடக்கத்தில் இருந்து ஏப்ரல் 13 வரையில் பெண்கள் உட்பட 9550 வீரர்கள் எல்லை பாதுகாப்பு படையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.