எல்லை பாதுகாப்பு படையில் 9550 வீரர்கள் இணைப்பு.! - Seithipunal
Seithipunal


எல்லை பாதுகாப்பு படையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து 9550 வீரர்கள் இணைக்கப்பட்டுள்ளன.

பி.எஸ்.எப் எனப்படும் எல்லை பாதுகாப்பு படைவீரர்கள் இந்தியா-பாகிஸ்தான் மற்றும் இந்தியா-வங்கதேசம் போன்ற எல்லை பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நடப்பாண்டு தொடக்கத்தில் இருந்து ஏப்ரல் 13 வரையில் பெண்கள் உட்பட 9550 வீரர்கள் எல்லை பாதுகாப்பு படையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

personnel inducted BSF


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->