எல்லை பாதுகாப்பு படையில் 9550 வீரர்கள் இணைப்பு.! - Seithipunal
Seithipunal


எல்லை பாதுகாப்பு படையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து 9550 வீரர்கள் இணைக்கப்பட்டுள்ளன.

பி.எஸ்.எப் எனப்படும் எல்லை பாதுகாப்பு படைவீரர்கள் இந்தியா-பாகிஸ்தான் மற்றும் இந்தியா-வங்கதேசம் போன்ற எல்லை பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நடப்பாண்டு தொடக்கத்தில் இருந்து ஏப்ரல் 13 வரையில் பெண்கள் உட்பட 9550 வீரர்கள் எல்லை பாதுகாப்பு படையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

personnel inducted BSF


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->