நாடு முழுவதும் 30 இடங்களில் NIA அதிரடி சோதனை! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையாக சந்தேகத்திற்குரிய அமைப்புகள் மற்றும் நபர்களிடம் தேசிய சிறப்பு புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில் இன்று நாடு முழுவதும் 30 இடங்களில் தேசிய சிறப்பு புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

பயங்கரவாதிகள், போதைப்பொருள் கடத்தல் காரர்கள் தொடர்பாக இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும் பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், டெல்லி, சண்டிகர், உத்தரப்பிரதேசம், குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் என்.ஐ.ஏ சோதனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nia raids 30 places


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->