இந்தியப் பெருங்கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: அதிகாலையில் குலுங்கிய பிரேசில்! - Seithipunal
Seithipunal


தென்மேற்கு இந்திய பெருங்கடல் பகுதியில் இன்று 6.2 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது, 

இந்த நிலநடுக்கம் தென்மேற்கு இந்திய ரிட்ஜ் பகுதியில் அதிகாலை 3:39 மணியளவில் உணரப்பட்டது. இந்த இது ரிக்டர் அளவுகோலில் 6.2 அலகுகளாக பதிவாகியுள்ளது. 

இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட உயிர் சேதம் குறித்தும் பொருள் சேதம் குறித்தும் எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை. 

இதனை அடுத்து பிரேசில் நாட்டில் மேற்கு பகுதிகளிலும் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Indian Ocean Powerful earthquake


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->