நடுவானில் குலுங்கிய விமானம் - பதறிய விமானி.. கதறிய பயணிகள்.! - Seithipunal
Seithipunal


அமெரிக்கா நாட்டில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் இருந்து விமானம் ஒன்று ஜெர்மனிக்கு புறப்பட்டது. இந்த விமானத்தில் சுமார் 469 பயணிகள் பயணம் செய்தனர். 

இதையடுத்து இந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென பயங்கரமாக குலுங்கியது. இதில் பயணிகள் அனைவரும் ஒருவர் மேல் ஒருவர் விழுந்து பயத்தில் கத்தி கூச்சலிட்டனர். 

இந்த விமானம் குலுங்கியதில் ஏழு பேர் படுகாயமடைந்தனர். மேலும், சிலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து விமானி விமானத்தை மிகவும் பாதுகாப்பாக எந்த ஒரு அசம்பாவிதங்களும் நடைபெறாமல் இயக்கினார்.

அதன் பின்னர் சம்பவம் தொடர்பாக விமான நிறுவனத்திற்கு தகவல் அளித்தார். அதன் படி, அவர் விமானத்தை வர்ஜீனியா மாகாணத்தில் உள்ள விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. 

இதையடுத்து விமான நிலையத்தில் தயாராக இருந்த மீட்பு குழுவினர் விரைந்து வந்து பயணிகள் அனைவரையும் மீட்டு விமானத்தை விற்றது பத்திரமாக வெளியேற்றினர். அதன் பின்னர், காயமடைந்த ஏழு பயணிகளை


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

flight shaken in america at mid air


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->