கல்வி நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து: போலீசார் தீவிர விசாரணை! - Seithipunal
Seithipunal


ஆந்திரா, விசாகப்பட்டினத்தில் செயல்பட்டு வந்த தனியார் கல்வி நிறுவனத்தில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. 

தீ வேகமாக இரண்டாவது மற்றும் மூன்றாவது மாடியில் பரவி கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது, இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. 

தகவல் அரித்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை முழுமையாக அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 

இந்த தீ விபத்தில் உயிர் சேதம் ஏற்படவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் இந்த தீ விபத்திற்கான காரணம் தெரியவில்லை. 

கல்வி நிறுவன கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Educational institution fire accident police investigation


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->