ரிக்டர் அளவில் 3.1 ஆக ராஜஸ்தானில் நிலநடுக்கம்...! - Seithipunal
Seithipunal


ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்ப்பூரில், இன்று காலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதை தேசிய நில அதிர்வு மையம், 'காலை 9 :30 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.1 ஆக பதிவானது' என்று தெரிவித்துள்ளது.

மேலும் இந்த நிலநடுக்கம்,10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டுள்ளது என்றும், 28.02 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 75.60 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் இன்னும் வெளியாகவில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Earthquake measuring 3point1 Richter scale hits Rajasthan


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->