மேற்கு வங்காளத்தில் புயல்! 2 பேர் பலி.! - Seithipunal
Seithipunal


மேற்குவங்காளத்தில் வீசிய புயல் காரணமாக இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

மேற்கு வங்காளத்தில் உள்ள மோமாரி பகுதியில் புயல் ஏற்பட்டு சூறாவளி காற்று வீசியது. இந்தப் புயலினால் மரங்கள் சாய்ந்து, வீடுகள் சேதம் அடைந்த நிலையில் 2 பேர் பலியாகியுள்ளனர்.

மேலும் 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cyclone hit westbengal


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->