மேற்கு வங்காளத்தில் புயல்! 2 பேர் பலி.! - Seithipunal
Seithipunal


மேற்குவங்காளத்தில் வீசிய புயல் காரணமாக இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

மேற்கு வங்காளத்தில் உள்ள மோமாரி பகுதியில் புயல் ஏற்பட்டு சூறாவளி காற்று வீசியது. இந்தப் புயலினால் மரங்கள் சாய்ந்து, வீடுகள் சேதம் அடைந்த நிலையில் 2 பேர் பலியாகியுள்ளனர்.

மேலும் 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Cyclone hit westbengal


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->