மேற்கு வங்காளத்தில் புயல்! 2 பேர் பலி.!
Cyclone hit westbengal
மேற்குவங்காளத்தில் வீசிய புயல் காரணமாக இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
மேற்கு வங்காளத்தில் உள்ள மோமாரி பகுதியில் புயல் ஏற்பட்டு சூறாவளி காற்று வீசியது. இந்தப் புயலினால் மரங்கள் சாய்ந்து, வீடுகள் சேதம் அடைந்த நிலையில் 2 பேர் பலியாகியுள்ளனர்.
மேலும் 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக தெரிவித்துள்ளனர்.