இந்தியாவில் மட்டுமே குறைந்தளவு பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது மத்திய அமைச்சர்.! - Seithipunal
Seithipunal


உலக நாடுகளில் ஒப்பிடுகையில் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைவாக உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி அவர்கள் பேசியதாவது உலக நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மிகக் குறைந்தளவே உயர்த்தப்பட்டுள்ளது.

எரிபொருள் விலையை பொருத்தவரை மற்ற நாடுகளில் உயர்த்தப்பட்டது பத்தில் ஒரு பங்கு மட்டுமே இந்தியாவில் உயர்த்தப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Compare to world petrol price less hike in India


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->