சத்தீஸ்கர்! கார் தீப்பிடித்ததில் குழந்தைகள் உட்பட 5 பேர் பலி.! - Seithipunal
Seithipunal


சத்தீஸ்கர் மாநிலத்தில் கார் தீப்பிடித்ததில் குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

சத்தீஸ்கர் மாநிலம் சிங்கர்பூர் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கார் கட்டுப்பாட்டை  இழந்ததால் தடுப்பின் மீது மோதி கார் தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Car fire accident in Chhattisgarh


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->