சத்தீஸ்கர்! கார் தீப்பிடித்ததில் குழந்தைகள் உட்பட 5 பேர் பலி.!
Car fire accident in Chhattisgarh
சத்தீஸ்கர் மாநிலத்தில் கார் தீப்பிடித்ததில் குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலம் சிங்கர்பூர் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கார் கட்டுப்பாட்டை இழந்ததால் தடுப்பின் மீது மோதி கார் தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Car fire accident in Chhattisgarh