ஆவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் (அக்டோபர் 15, 1931 - ஜூலை 27, 2015) பொதுவாக டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம், என்று குறிப்பிடப்படுகிறார். இந்தியாவின் 11 ஆவது குடியரசு தலைவராக பணியாற்றிய இந்திய அறிவியலாளரும் நிர்வாகியும் ஆவார். கலாம் தமிழ்நாட்டில் இராமேஸ்வரத்தில் பிறந்து வளர்ந்தார். திருச்சியில் உள்ள புனித ஜோசப் கல்லூரியில் இயற்பியலும் மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரியில் விண்வெளி பொறியியலும் படித்தார்.
ஜூலை 27, 2015-ல் இந்தியாவின் மேகாலயா மாநிலத்தலைநகரான ஷில்லாங்கில் இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் மாணவர்களிடையே உரையாற்றுகையில் (மாலை சுமார் 6.30 மணியளவில்) மயங்கி விழுந்தார். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி காலமானார். மேலும் படிக்க...
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S
APJ Abdul kalam Golden words
மாணவர்களிடம் கனிவுடன் நடந்துகொள்ள வேண்டும்..அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுரை!
ரூ.199 கட்டணத்தில் அதிவேக இணையதள வசதி..அடுத்த மாதம் தொடக்கம்!
43 ஆண்டுகள் சிறைவாசம்..104 வயதில் நிரபராதி..நடந்தது என்ன?
நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ் அவர்கள் நினைவு தினம்!.
குரூப் 4 தேர்வு..இன்றே கடைசி நாள்..உடனே விண்ணப்பிங்கள்!
Seithi Punal
நடிகை தமன்னாவை நியமனம் செய்தது ஏன்? கர்நாடக அரசு விளக்கம்!
அட்லீ- அல்லு அர்ஜுன் கூட்டணி படத்தில் இணையும் தீபிகா படுகோன்..!
சல்மான் கான் வீட்டிற்குள் நுழைய முயன்ற பெண்ணுக்கு நீதிமன்ற காவல்..கோர்ட்டு அதிரடி!
ரவி மோகன் – ஆர்த்திக்கு செக் வைத்த நீதிமன்றம்!
அப்துல் கலாம் பயோபிக் படத்தில் தனுஷ்...!