எரிவாயு தொழிற்சாலையில் இருந்து அமோனியம் வாயு கசிவு! ஹரியானாவில் பதற்றம்.! - Seithipunal
Seithipunal


ஹரியானாவில் உள்ள எரிவாயு தொழிற்சாலையிலிருந்து அமோனியா வாயு கசிந்ததால் அப்பகுதியில் உள்ள மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.

ஹரியானா ஜஜ்ஜாரில் உள்ள கத எரிவாயு தொழிற்சாலையில் நேற்று இரவு திடீரென்று அமோனியா வாயு கசிவு ஏற்பட்டுள்ளது. இந்த வாய்வு சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளில் பரவியதால், அப்பகுதி மக்களுக்கு வாய்வு கசிவினால் மூச்சுத்திணறல், கண் எரிச்சல் மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அமோனியா வாயு வெளியேறும் சிலிண்டரின் வால்வை நிறுத்தியதால் நிலைமை கட்டுக்குள் வந்தது.

மேலும் இந்த வாய்வு கசிவினால் 5 பேருக்கு மூச்சு திணறல் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ammonium Gas leaked in Haryana


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->