பசுவை பாலியல் வன்கொடுமை செய்த நபர்.. உத்திரபிரதேசத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..! - Seithipunal
Seithipunal


பசுமாட்டை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி நள்ளிரவு பசுமாடு ஒன்று வழக்கத்திற்கு மாறாக சத்தம்போட்டு உள்ளது. இதனை கேட்டு அந்த பகுதியில் உள்ள ஒருவர் அங்கு வந்து பார்த்துள்ளார். அப்போது  அவர் கண்ட காட்சி அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

அந்த பசு மாட்டுடன்  ஒருவர் இயற்கைக்கு மாறாக உடலுறவில் ஈடுப்படுள்ளார். இதனை கண்ட அவர் கத்திக் கூச்சல் உடனே அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இதனைத் தொடர்ந்து அங்கு இருந்த தனது வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது அந்த நபர் தனது பக்கத்து வீட்டுக்காரர் தான் என்பதை உறுதி செய்தார்.

 இதனை அடுத்து மாட்டின் உரிமையாளரிடம் ஆதாரத்துடன் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார்.  இந்த சம்பவம் குறித்து உள்ளூர் வாசிகளுக்கு தெரிய வரவே அவரை தேடி பிடித்து சரமாரியாக தாக்கி காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர் மீது வழக்குபதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

a Man sexually abusing Cow Uttarpradesh


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->