#BREAKING || போதையில் பணியாற்றிய 97 பேர் சஸ்பெண்ட்.!! - Seithipunal
Seithipunal


கேரளாவில் போக்குவரத்து ஊழியர்கள் 97 பேர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கேரள மாநில போக்குவரத்து துறையில் பணிபுரியும் ஊழியர்கள் மதுபோதையில் பணிக்கு வருவதாக தொடர்ந்து புகார் இருந்த வண்ணம் இருந்தது.

இந்த நிலையில் தான் கேரள போக்குவரத்துத்துறையில் மதுபோதையில் பணியாற்றிய 97 ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் கேரள போக்குவரத்து துறையில் பணியாற்றி வந்த தற்காலிய ஊழியர்கள் 40 பேரை பணி நீக்கம் செய்தும் கேரள போக்குவரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

97 Kerala govt transport staffs suspended


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->