மூல நோயால் அவதிப்படுபவரா நீங்கள்? - இதை மட்டும் செய்யுங்கள்.!! - Seithipunal
Seithipunal


தற்போதைய காலகட்டத்தில் மூல நோய் தீராத ஒன்றாக உள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஏராளமான இயற்கை வைத்திய முறையை செய்து வருகின்றனர். அதில் சிலவற்றை காண்போம்.

* அகத்திக்கீரை சாட்சி ஐந்து கடுக்காய் உடைத்து போட்டு கசாயம் வைத்து ஆசனவாயில் தடவினால் எரிச்சல் குணமாகும். 

* துத்தி கீரையை ஆமணக்கு எண்ணெயில் அரைத்து ஆசனவாயில் தடவி வர மூலம் சரியாகும். 

* கெட்டி சுக்கினை நல்லெண்ணெயில் துய்த்து நெருப்பில் வாட்டி பொடி செய்து இரவில் பாலில் இரண்டு சிட்டிகை அளவு அருந்தி வர மூலம் குணமாகும்.
 
* தினமும் இரவில் வேகவைத்த நிலக்கடலை அல்லது ஏதேனும் ஒரு பழத்தை உண்டுவர மல சிக்கல் நீங்கி மூலம் எளிதில் குணமாகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

tips of Hemorrhagic disease


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->