கருந்துளசியால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?..! - Seithipunal
Seithipunal


துளசி செடி இயல்பாகவே பெரும்பாலான வீடுகளில் வளர்ப்பது வழக்கம். இதில், தெய்வ மூலிகை என்று அழைக்கப்படும் கருந்துளசியையும் வைத்திருப்பார்கள். சாதாரண துளசி செடியை போலவே தோற்றமளிக்கும் கருந்துளசியின் இலைகள், தண்டு மற்றும் பூ, காய் போன்றவை கருமையாக இருக்கும். 

இதனை கிருஷ்ண துளசி மற்றும் ஷ்யாம துளசி என்றும் அழைப்பார்கள். கருந்துளசியை நீரில் சேர்த்து ஊறவைத்து, அந்த இலையை சாப்பிட்டு வந்தால் அடிக்கடி ஏற்படும் சளி பிரச்சனை சரியாகும். தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் கருந்துளசியை சாப்பிட்டு வந்தால் கிருமி தொற்று சளி பிரச்சனை சரியாகும்.

சிறிதளவு கருந்துளசியை பசும்பாலில் சேர்த்து காய்ச்சி குடித்து வந்தால், ஒவ்வாமையால் ஏற்படும் சளி தொல்லை சரியாகும். கருந்துளசி ஆவி பிடித்தால் சைனஸ் பிரச்சனை சரியாகும். இதனைப்போன்று காக்கா வலிப்பு, காய்ச்சல், தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனை, ஆண்மை குறைபாடு போன்ற பிரச்சனைகளும் சரியாகும்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Benefits of Karunthulasi Health Tips


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->