ஓபிஎஸ்க்கு காத்திருந்த அதிர்ச்சி! அடுத்த பொது செயலாளர்? எடப்பாடியின் அதிரடி திட்டம்!! - Seithipunal
Seithipunal


அதிமுகவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஒவ்வொரு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என அனைத்திற்கும் அவரது ஆதரவாளர்களையே வேட்பாளர்களாக நிறுத்த முடிவு செய்து, அதற்கான பட்டியலை தயாரித்து வருவதாக கூறப்படுகிறது. 

உள்ளாட்சி தேர்தல் மூலம் கட்சிக்குள் தனது பிடியை பலப்படுத்தி கொள்ள எடப்பாடி பழனிசாமி திட்டம் வகுத்து வருவதாக கூறப்படுகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி பெற்றவர்கள் கட்சியில் எந்த பிரச்சனை வந்தாலும், தன் பின்னாலேயே நிற்பார்கள் என்பதால் அவர்களை வைத்தே பிறகு நடைபெறும் பொதுக்குழுவில் பொதுச் செயலாளர் ஆவதுதான் எடப்பாடி பழனிசாமியின் திட்டம்.

அதிமுகவில் தனது இடத்தை நிலை நிறுவதுவதற்கும், தன் ஆட்களை முழுக்க முழுக்க கட்சியின் அனைத்து பொறுப்புகளில் நிரப்பி அதன்பின் சட்டமன்றத் தேர்தல், அதிமுக பொது செயலாளர் தேர்தல்களை வெற்றிகரமாக எதிர்கொள்வது தான் எடப்பாடியின் திட்டம் என கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

admk next general secretary


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->