இந்திய எல்லை பாதுகாப்பு படையில் வேலை - யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? - Seithipunal
Seithipunal


மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய எல்லை பாதுகாப்பு படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு எப்படி விண்ணப்பிப்பது என்று இந்தப் பதிவில் காண்போம்.

கல்வி தகுதி: இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க 10-ம் வகுப்பு அல்லது ஐ.டி.ஐ முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:- 18 முதல் 25 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். 

தேர்வு முறை: எழுத்து தேர்வு, உடல் தகுதி தேர்வு, திறன் தேர்வு, ஆவண சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை

விண்ணப்பிக்க கடைசி தேதி: 23-8-2025

இந்த வேலைவாய்ப்புக் குறித்த விவரங்களை கேழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள முகவரி மூலம் தெரிந்து கொள்ளலாம்: https://rectt.bsf.gov.in


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

job vacancy in border security force


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு


செய்திகள்



Seithipunal
--> -->