தமிழகத்தில் அடுத்தடுத்து 3 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை.. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வருகின்ற 16ஆம் தேதி அரசு மற்றும் தனியார் பள்ளி கல்லூரிகளுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து பள்ளிக்கல்வி ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தமிழகத்தில் வருகிற 16-ஆம் தேதி அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

வரும் 14ஆம் தேதி தமிழ் வருட பிறப்பு மற்றும் 15 ஆம் தேதி புனித வெள்ளி என அடுத்தடுத்து விடுமுறை என்பதால் 16ஆம் தேதியும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளார். 

இதேபோல புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வரும் 16ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

apr 16 school holiday


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->