உங்கள் அன்பை என் இதயத்தில் வைத்திருப்பேன் - நடிகர் சிவராஜ் குமார் நெகிழ்ச்சி பதிவு.! - Seithipunal
Seithipunal


இயக்குனர் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்களில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சிவராஜ்குமார், விநாயகன், தமன்னா, சுனில் உள்ளிட்ட திரைப்படங்கள் பலரும் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில் ஜெயிலர் வெளியான நாட்களிலிருந்து ஹவுஸ் ஃபுல் காட்சிகளா வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதன்படி, விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில் ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து கன்னட நடிகர் சிவராஜ்குமார் படக்குழுவினருக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் "உங்கள் அன்பை என் இதயத்தில் வைத்திருப்பேன்" என்று தெரிவித்துள்ளார். தற்போது இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Shivarajkumar tweet about jailor movie


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->