தண்ணீருக்கு நடுவில்.. ஒய்யாரமாக இருக்கும் நதியா.! செம்ம கெத்தான புகைப்படம் வைரல்.!
Nathiya beach photos viral
1986 ஆம் ஆண்டு கோலிவுட்டில் வெளியாகிய பூவே பூச்சூடவா என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். தனது முதல் படத்திலேயே நிறைய ரசிகர்களை நதியா பெற்றார்.
இதன் காரணமாக நதியாவுக்கு கோலிவுட்டில் மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உருவானது. இதனால் முன்னணி நடிகர்களான ரஜினி, விஜயகாந்த், பிரபு, சிவகுமார் மற்றும் சத்யராஜ் போன்றவர்கள் கூட நதியா உடன் நடிக்க ஆசைப் பட்டனர்.
கொடிகட்டி பறந்த நதியா திருமணத்திற்கு பின்னர் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்தார். பின்னர், ஜெயம் ரவிக்கு அமோகமாக சன் ஆப் மகாலட்சுமி திரைப்படத்தில் ரீஎன்ட்ரீ கொடுத்தார். தற்போது இவர் த்ரிஷ்யம் 2 தெலுங்கு படத்தில் நடித்துள்ளது விரைவில் ரிலீஸாக இருக்கிறது.
சமூக வலைதளங்களில் படுசுறுசுறுப்பாக நதியா இயங்கி வருவது வழக்கம். சில நாட்களுக்கு முன்பு தன்னுடைய இரு மகள்களுடன் இருக்கின்ற புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில், தற்போது அவர் பீச்சில் ஜாலியாக அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
English Summary
Nathiya beach photos viral