முதலிரவில் மனைவியை எப்படி திருப்பதி படுத்துவது?...!! - Seithipunal
Seithipunal

உடலுறவு நேரத்தில் தாங்கள் என்னவெல்லாம் எதிர்பார்க்கிறோம் என்பதை ஆண்களிடம் வெளிப்படையாகச் பெண்கள் சொல்லுவதில்லை. ஆண்களாகவேதான் அதனை புரிந்து கொண்டு, தாங்கள் நினைத்ததுக்கு ஏற்றவாறு நடந்து கொள்ள வேண்டும் என விரும்புவார்கள். கட்டிலில் ஆண்கள் தாங்கள் செய்யும் ஒவ்வொன்றையும் வாயால் பெண்களிடம் சொல்லிக் கொண்டே செய்ய வேண்டும். அதைத்தான் அவர்களும் விரும்புகிறார்கள். ஆனால் பெரும்பாலான ஆண்கள் இதை செய்வதற்கு தவறி விடுகிறார்கள். அப்படி ஒவ்வொரு விஷயத்தையும் ஆணின் வாயால் கேட்டுக்கொண்டே உறவில் ஈடுபடும்போது பெண்கள் எப்போதும் இருப்பதாய் விட மிக அதிகமான ஈடுபாட்டுடன் செயல்படுவார்கள். உறவு கொள்ள தொடங்கும் போது, அவள் எதிர்பார்க்காத சமயத்தில், மென்மையாக முத்தம் கொடுத்து, அதில் கிறங்கி, கரைந்து கொண்டிருக்கும் போதுதான் உறவு கொள்ளத் தொடங்க வேண்டும் என்று விரும்புவார்கள் ஒவ்வொரு முறை உறவில் ஈடுபடும்போதும் ஏதாவது ஒன்றை பெண்கள் ஸ்பெஷலாக உணரும்படி செய்ய வேண்டும். புதிது புதிதாக ஆண்கள் தங்களை மகிழ்விக்க வேண்டு என்றுதான் பெண்கள் விரும்புகிறார்கள். ஒவ்வொரு முறையும் முதன் முதலாக உறவு கொள்வது போல, மிகுந்த ஆர்வத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் இருக்க வேண்டும். பெண்களுக்கு ஒவ்வொரு முறையும் புதிது புதிதாக இன்பத்தைக் உணரவைக்க வேண்டும். ஒரு ஆண் என்ன செய்வதால், தான் உச்சமடைகிறேன் என்பதை பெண் எளிதில் உணர்ந்து கொள்ள முடியாத அளவிற்கு ஒவ்வொரு முறையும் ஏதேனும் புதிய யுக்திகளை கையாளுங்கள். இதையெல்லாம் நிச்சயம் அவர்கள் ரசிப்பார்கள். ஆடைகளைக் அவிழ்த்த பிறகு, முதலில் மென்மையாக முத்தம் கொடுக்க ஆரம்பித்து, அக்குள், காது மடல், கழுத்து என ஒவ்வொரு மென்மையான இடத்திலும் நாவால் வருடி, தடவி கொஞ்சம் அவர்களுடைய உடல் உஷ்ணத்தை அதிகரிக்கச் செய்ய வேண்டும். அப்போது பெண்கள் பிடிக்காதது போலத்தான் விலகுமாறு சிணுங்குவார்கள். ஆனால், அது தான் அவர்களுடைய அதீத விருப்பம் என்பதை உணர்ந்து கொண்டு செயல்படுங்கள். எவ்வளவு நேரத்திற்கு கட்டிலில் தாக்கு பிடிக்கிறீர்கள் என்பதை காட்டிலும், எப்படி அவர்களுடன் உறவு கொள்கிறீர்கள் என்பது தான் இந்த வயதில் முக்கியம். அதனால் சிறிது நேரம் கிடைத்தாலும் கூட அதில் புதிது புதிதாக யோசித்து உங்கள் மனைவியை குஷிப்படுத்துங்கள். ஒரு ஆணும் பெண்ணும் உறவில் ஈடுபடும்போது, தங்களுடைய விருப்பத்தைத் தெரிவிக்க ஒரு வழி தேவைப்படுகிறது. அந்தவகையில், ஒருவருக்குள் மற்றவர் இணையும் போது ஏற்படக்கூடிய அதிகப்படியான மகிழ்ச்சியை வெளிப்டுத்துவதர்க்காகவே பெண்கள் இவ்வாறு செய்கிறார்கள். இத்தகைய பெண்ணின் நடவடிக்கைகள் யாவும் ஆண்களை மேன் மேலும் ஆர்வத்துடன் இயங்க செய்வதற்கான கிரீன் சிக்கனல்கள் என்பதைப் புரிந்து கொண்டு, உறவில் ஈடுபடும் ஆண்கள் செயல்பட வேண்டும்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S



கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->