உக்ரைன் கீவ் நகரை சுற்றியுள்ள இடங்களில் தொள்ளாயிரத்துக்கும் அதிகமான சடலங்கள் கண்டுபிடிப்பு.! - Seithipunal
Seithipunal


உக்ரைன் கீவ் நகரை சுற்றியுள்ள பகுதிகளில் தொள்ளாயிரத்துக்கும் அதிகமான சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

ரஷ்யா உக்ரைன் இடையே தொடர்ந்து ஒரு மாதத்திற்கு மேலாக போர் நடந்து வருகிறது. இப்போரினால் உக்ரைனின் பல நகரங்கள் சேதமடைந்துள்ளன. மேலும் ஆயிரம் கணக்கானோர்  உயுயிரிழந்த நிலையில் 20 லட்சத்திற்கும் மேலான உக்ரைன் மக்கள் அகதிகளாக வெளிநாடுகளுக்கு சென்று உள்ளனர்.

இந்நிலையில் உக்ரைன் தலைநகரமான கீவ் பகுதியை சுற்றியுள்ள இடங்களிலிருந்து தொள்ளாயிரத்து அதிகமான பொதுமக்களின் சடலங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இதில் சிலர் புதைக்கப்பட்டு உள்ளதாகவும், சிலர் உடலில் தூக்கிலிடப்பட்ட அடையாளம் இருப்பதாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ukraine Russia war ukraine people bodies found


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->