டோங்கா தீவில் நிலநடுக்கம்! 5.0 ரிக்டர் பதிவு.! - Seithipunal
Seithipunal


பசுபிக் பெருங்கடலில் அமைந்துள்ள தீவான டோங்கா ஹிஹிபா நகரில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 5.0  ஆக பதிவாகியுள்ளது. 

இந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட உயிர் செய்த மற்றும் பொருள் செய்தல் குறித்து எந்த ஒரு தகவலும் இதுவரை வெளியாகவில்லை. 

கடந்த 2022 ஆம் ஆண்டு டோங்கா தீவில் கடலுக்கு அடியில் இருந்த எரிமலை ஒன்று வெடித்து நிலநடுக்கம் மற்றும் சுனாமி ஏற்பட்டது. இதில் 7 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்க


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tonga earthquake issue


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->