விமான ஓடுபாதையில் காரை இயக்கிய நபர்... அதிர்ந்துபோன விமான பணியாளர்கள்.! - Seithipunal
Seithipunal


விமானம் தரையிறங்கிய நேரத்தில், ஓடுபாதையில் கார் ஓட்டிச்சென்ற பரபரப்பு வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. 

தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காங்கில் இருக்கும், சுவர்ணபூமி விமான நிலையத்தில் உள்ள விமான ஓடுதளத்தில் விமானம் தரையிறங்கியுள்ளது. இதன்போது, அந்த விமான ஓடுதளத்தில் விமானத்திற்கு பின்னாலேயே காரொன்றும் பயணம் செய்துள்ளது. 

கார் செல்வதை கண்ட விமான நிலைய ஊழியர்கள், பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். இதையடுத்து விமான நிலைய காவல் அதிகாரிகள் விரைந்து சென்று அந்த காரை மடக்கி பிடித்தனர். காரை ஓட்டி வந்த இளைஞரை கைது செய்தனர். 

அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், நான் தவறுதலாக விமான ஓடுபாதையில் பயணம் செய்தேன் என்று தெரிவித்தார். இதனை நம்பாத காவல் துறையினர், வாகனத்தை சோதனை செய்கையில், அதில் போதைப்பொருள் இருந்துள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Thailand Bangkok Airport Runway Car Drive during Flight on Runway


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->