ரஷ்யாவுக்கே இந்த நிலைமையா..? எரிபொருள் தட்டுப்பாட்டால் வாகன ஓட்டிகள் கடும் அவதி; பெட்ரோல், டீசல் ஏற்றுமதிக்கு தடை..! - Seithipunal
Seithipunal


இந்தியாவுக்கு பெட்ரோல், டீசல் வழங்கும் ரஷ்யாவில் தற்போது எரிபொருள் தேவை அதிகரித்துள்ளதால், ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் பெட்ரோல் நிலையங்களில் பொதுமக்கள் நீண்ட வரிசை காணப்படுகின்றனர்.

உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல் காரணமாகவும், பருவநிலை காரணமாக, தேவை அதிகரித்துள்ளதாலும் ரஷ்யா முழுவதும் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எரிபொருளை நிரப்புவதற்காக வாகன ஓட்டிகள் 45 நிமிடங்கள் வரை காத்திருக்கும் நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில் ரஷ்யாவின் உள்நாட்டு விநியோகத்தை அதிகரிக்க, அந்நாட்டு அரசு, பெட்ரோல் மற்றும் டீசல் ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது. அத்துடன், எரிபொருள் மற்றும் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடான ரஷ்யா, தற்போது இறக்குமதியையும் தொடங்கியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Russia bans petrol and diesel exports due to fuel shortage


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...


செய்திகள்



Seithipunal
--> -->