அதிகாலை குலுங்கிய மியான்மர்: 4.6 ரிக்டர் பதிவு! - Seithipunal
Seithipunal


மியான்மரில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. அதிகாலை 2.18 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

இந்த நிலநடுக்கம், பூமிக்கு அடியில் 15 கி.மீ. ஆழத்தில், ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவாகியுள்ளது. இதனால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து இதுவரை எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Myanmar earthquake


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->