அமெரிக்காவில் பல்வேறு இடங்களில் நடந்த துப்பாக்கிச் சூடு.! 8 பேர் பலி! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவில் பல்வேறு இடங்களில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் உயிரிழந்து உள்ளனர்.

அமெரிக்கா சிகாகோ நகரில் கில்பாட்ரிக் பகுதியில் முதியவர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இதைத்தொடர்ந்து பிரைட்டன் பார்க், சவுத் இந்தியானா, நார்த் கெட்ஸி அவென்யூ, ஹம்போல்ட் பார்க் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் துப்பாக்கிச் சூடு நடந்ததாக தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் உயிரிழந்த நிலையில் 42 பேர் காயமடைந்துள்ளனர்.

மேலும் அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு பிரச்சனைகள் வார இறுதி நாட்களிலும், விடுமுறை நாட்களிலும் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் வழக்கமாக மாறி உள்ளது.

இந்நிலையில் 2022ஆம் ஆண்டில் அமெரிக்காவில் இதுவரை 140 க்கும் மேற்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்துள்ளன என்று தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

America weekend shooting eight people death


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->