ஹிஜாப் அணியாமல் ஹோட்டலுக்கு சென்ற 2 பெண்கள் கைது.! - Seithipunal
Seithipunal


ஈரானில் ஹிஜாப் அணியாமல் ஹோட்டலுக்கு சென்ற 2 இளம் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஈரானில் 2 பெண்கள் ஹிஜாப் அணியாமல் ஹோட்டலுக்கு சென்று சாப்பிட்டுள்ளனர். அதன் காரணமாக இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், அவர்களது இந்த செயலுக்கு விளக்கம் அளிக்குமாறு பாதுகாப்பு படையினர் கேட்டுள்ளனர்.

தற்போது, இவர்கள் இருவரும் ஈரானின் எவின் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். எவின் சிறைச்சாலை என்பது மிகவும் கொடுமையான சிறைச்சாலையாக கருதப்படுகிறது. ஈரான் அரசை எதிர்க்கும் போராட்டக்காரர்கள் தான் இந்த சிறைச்சாலையில் அடைக்கப்படுவார்கள். 

இந்த சிறைச்சாலை உளவுத்துறை அதிகாரிகளால் கண்காணிக்கப்படுகிறது. ஈரானில் ஹிஜாப்புக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்ற வரும் நிலையில் தற்போது இந்த இளம் பெண்களின் கைது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2 women went to the hotel without wearing hijab arrested in Iran


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->