இன்று பிற்பகல் 1:00 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் என்னென்ன...? - Seithipunal
Seithipunal


சென்னை வானிலை ஆய்வு மையம்,'தென்னிந்தியாவின் பல பகுதிகளின் மீது வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது.

இதன் தாக்கமாக, தமிழகத்தின் சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு' இருப்பதாக முன்னரே தெரிவித்திருந்தது.

இந்நிலையில், திடீர் வானிலை மாற்றத்தால் 5 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழை பொழியக்கூடும் என்று மீண்டும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட வானிலை அறிக்கையில்,சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, நீலகிரி மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் சாத்தியம் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Which districts likely to receive rain until 1 pm today


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->