தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை புரட்டி எடுக்க போகும் மாவட்டங்கள்.!!
next 3 hours rain in 7 districts
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களின் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், வங்கக் கடலின் கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, நவம்பர் 18ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் சென்னை மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
English Summary
next 3 hours rain in 7 districts