இன்று காலை 10 மணி வரை மழை பெய்யக்கூடிய மாவட்டங்கள் என்னென்ன தெரியுமா? - Seithipunal
Seithipunal


சென்னை வானிலை ஆய்வு மையம்,தென்னிந்தியாவின் மேல்நிலையிலேயே வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாகி, அதனால் வானிலை மாற்றங்கள் தீவிரமாகியுள்ளது.

இதன் தாக்கமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று இடி மின்னலுடன் கூடிய மழை பொழியும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

அவ்வகையில்,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுடன், தமிழகத்தின் சில மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான அளவிலான மழை பெய்ய வாய்ப்பு அதிகம் என தெரிவித்துள்ளனர்.

மேலும், இன்று காலை 10 மணி வரை காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, சென்னை, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டங்களில் மின்னல் மின்னும் மழைத்துளிகள் பெய்யும் சாத்தியம் இருப்பதாகவும் வானிலை மையம் அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Do you know which districts likely receive rain until 10 am today


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->