திண்டிவனம் அருகே 'சன்னியாசி சாமி'என்று ஊர் மக்கள் வணங்கி வந்த ஐயனார் சிலை: 1300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பல்லவர் கால சிற்பம்..!