காதலி இறந்த துக்கத்தில் இளைஞர் செய்த விபரீத செயல்..! - Seithipunal
Seithipunal


காதலி இறந்த துக்கத்தில் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம், அய்யனாபுரம் பகுதியை சேர்ந்தவர் முனீஸ்வரன். இவர் கடந்த பல வருடங்களாக மகேஸ்வரி என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், முனிஸ்வரனுக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் பேசி நிச்சயம் பேசியுள்ளனர்.

இதனை அறிந்த மகேஸ்வரி தற்கொலை செய்துகொண்டார். இதனை அறிந்த முருகேஸ்வரன் வீட்டில் இருந்த அவர் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை கண்டு அதிர்சியடைந்த உறவினர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Youth Attempted Suicide in Viruthunagar


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->