வேலூர் || உறவுகார பெண்ணுடன் சென்ற போது கிண்டல் செய்ததால்.. ஆத்திரத்தில் இளைஞர் செய்த செயல்..! - Seithipunal
Seithipunal


உறவுகார பெண்ணுடன் சென்ற போது கிண்டல் செய்த 2 இளைஞர்களை கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம், வேலப்பாடியை சேர்ந்தவர் அஜித்குமார். இவரது நண்பற் தினேஷூடன் மது அருந்தி விட்டு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் மது போதையில் இருந்த இருவரையும் கத்தியால் குத்தி விட்டு தப்பியோடினர். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் அஜய் என்ற இளைஞரிடம் விசாரணை மேற்கொண்டனர். அவர் உறவுகார பெண்ணுடன் சென்ற போது இருவரும் கிண்டல் செய்யதாதல் அவரை குத்தியதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Youth arrested in Vellore


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->