சென்னையை வெளுத்து வாங்கிய மழை.! மக்கள் மகிழ்ச்சி.!!
yesterday got raining in chennai people
இந்தநிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது, அடுத்த இரு தினங்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்யும் எனவும் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இடைவெளி விட்டு, இடியுடன் கூடிய மழை பெய்யும் என தெரிவித்தார்.
மேலும், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும். அதே போல தமிழகத்தின் உள் மாவட்டங்களில்கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த இரு தினங்களுக்கு தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் மன்னார்வளைகுடா பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் சென்னை வானிலை ஆய்வு மையம் கேட்டுக்கொண்டுள்ளது.
இதை தொடர்ந்து நேற்று இரவு சென்னையை வெளுத்து வாங்கிய மழை. சென்னையில் பல்வேறு பகுதியில் மழை பெய்தது.
English Summary
yesterday got raining in chennai people