கரூர் : குளித்தலை அருகே மின்னல் தாக்கியதில் கூலித் தொழிலாளி உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


குளித்தலை அருகே மின்னல் தாக்கியதில் சரவணன்(45) என்ற கூலித் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே  வேலை செய்து கொண்டிருந்த போது மின்னல் தாக்கியதில் சரவணன் (45 வயது) என்ற கூலித் தொழிலாளி உயிரிழந்துள்ளார்.

மேலும், மின்னல் தாக்கியதில் உயிரிழந்த சரவணனின்  உடலை மீட்கும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர். மின்னல் தாக்கியதில் கூலித் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Worker killed in lightning strike near Kulithalai.


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->