வீட்டில் தனிமையில் இருந்த போது இளைஞர் செய்த செயல்.! திறந்து பார்த்த போலிசுக்கு அதிர்ச்சி.!
Trichy raja death
வீட்டில் தனியாக இருந்தபோது இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் நவல்பட்டு கிராமத்தில் ராஜா என்ற இளைஞன் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகாத நிலையில் கூலி வேலை செய்து வந்தார் ராஜா குடிபோதைக்கு அடிமையாகியுள்ளார்.
தனது வீட்டில் தனிமையில் இருந்த போது குடித்துவிட்டு போதை உடனே தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இதுகுறித்து காவல்துறையினர் விவரம் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
பின்னர் ராஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.