தமிழகத்தில் இன்று இறைச்சி விற்பனை செய்ய தடை..அரசு அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


மகாத்மா காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று இறைச்சி விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இன்று மகாத்மா காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு, மதுரை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழக அரசு ஆணையின்படி மகாத்மா காந்தியடிகளின் நினைவு தினத்தை முன்னிட்டு இன்று மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இறைச்சி விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், இன்றைய தினம் ஆடு மாடு கோழி மற்றும் பன்றி உள்ளிட்டவற்றின் இறைச்சிகள் விற்பனை செய்யக்கூடாது. அதனை மீறி விற்பனை செய்தால் இறைச்சிகளை பறிமுதல் செய்வதுடன் பொது சுகாதார பிரிவு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Today Madurai closed meet shop


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->