தமிழகம் முழுவதும் ஸ்ட்ரைக்! கடைசி நேரத்தில் நடந்த திருப்பம்! சற்றுமுன் வெளியான பரபரப்பு தகவல்! - Seithipunal
Seithipunal


போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் இன்று அமைச்சர் நடத்த இருந்த பேச்சு வார்த்தை நாளைக்கு ஒத்திவைக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் மட்டத்திலிருந்து தகவல் வெளியாகி உள்ளது.

ஓய்வு பெற்றோருக்கு அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக இன்று, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கருடன் தொழிற்சங்கங்கள் இன்று பேச்சு வார்த்தை நடத்த இருந்தது.

கடந்த வெள்ளிக்கிழமையில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு வெட்டப்படாத நிலையில், ஜனவரி 9ம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக போக்குவரத்துதுறை தொழிற்சங்கங்கள் அறிவித்து இருந்தன.

இன்று இரண்டாவது கட்டமாக தொழிற்சங்கங்களுடன் அமைச்சர் நடத்த இருந்த பேச்சு வார்த்தை நாளை நடக்க உள்ளதாக அதிகாரிகள் மட்டத்திலிருந்து தகவல் வெளியாகி உள்ளது.

நாளை மறுநாள் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ள நிலையில், இந்த பேச்சுவார்த்தை முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN Govt Transport Strike Announce issue 712024


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->