#Breaking || வானிலை குறித்த அறிவிப்புகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வாட்சப் குழு.!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் நேற்று சட்டசபையில், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நடப்பாண்டுக்கான பட்ஜெட் உரையை வாசித்தார். அதில் பல முக்கிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து இரண்டாம் நாளான இன்று சட்டசபையில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கான உரையை வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வாசித்து வருகிறார்.

அதில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் பல முக்கியத் திட்டங்களை அறிவித்துள்ளார். அதில் முக்கியமாக, விவசாயிகள் சாகுபடி செய்வதற்கு ஏதுவாக தொழில்நுட்பங்களும், முன்னெச்சரிக்கையாக இருப்பதற்காக காலநிலை மாற்றம், மற்றும் வானிலை குறித்த அறிவிப்புகள் போன்றவற்றை உடனுக்குடன் தெரிந்துகொள்ளும் வகையில் வாட்சப் குழு உருவாக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

tn agriculture budget mrk panneer selvam submit


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->