சிறையில் செல்போன், போதை பொருள் சப்ளை செய்த போலீசார்.. சிறைத்துறை நிர்வாகம் அதிரடி நடவடிக்கை.! - Seithipunal
Seithipunal


ஜெயிலில் கைதிகளுக்கு செல்போன் மற்றும் போதைப்பொருட்களை சப்ளை செய்ததாக 2 காவலர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மதுரை சிறையில் கைதிகளுக்கு செல்போன் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை சப்ளை செய்ததாக 2 காவலர்கள் மேல் புகார் எழுந்து வந்தது.

இதுகுறித்து சிறைத்துறை நிர்வாகம் நடத்திய விசாரணையில், காவலர்கள் விஷ்ணுகுமார் மற்றும் செந்தில்குமார் இருவரும் ஜெயிலில் கைதிகளுக்கு செல்போன் வழங்கி யாருக்கும் தெரியாமல் பேச வைத்தது தெரியவந்த நிலையில், 2 காவலர்களையும் பணிநீக்கம் செய்ய மாவட்ட சிறைத்துறை நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

supplied cell phones and drugs in jail police suspend


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->